Hello I'm Swathi Kalidoss, a song writer and a published author of a poetry book. Here I attached my sample lyrics,
உன் விழியாலே சிறைப்பட்டு
உன் மனதிலே மலர்ந்தேன்.
மலர்களைச் சேர்த்து
மாலையாய்க் கோர்த்தேன்.
என்னவனைக் கடைபிடிக்கும்
அந்நாளிற்காக…
உன் முகத்தை,
நித்தமும் பார்க்க முடியாமல்
துடித்த எனக்குத் ,
தூரமாய்ச் சென்றாலும்
தூறல் துளியிலும் உன் முகம் தான்
என்பதை புரிய வைத்தாய்!
தூங்கிக் கொண்டிருந்த நான்
துள்ளிச் சென்று,
தூறலில் நின்றேன்.
அப்போது ,மழைச்சாரலில் ,
உன் காதல் பார்வை வீச,
ஒவ்வொரு துளியும் ,
நீராய் விழாமல் ,
நீயாகவே விழுந்தாய் !!
I assure you high quality work and fast delivery. Looking forward to discuss in detail.
Thank you.
Swathi Kalidoss.